முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் கடந்த 18ஆம் திகதி சிங்கப்பூர் நகரிலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தீவிர...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
அதன்படி, ரூ. 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு...
ஜனாதிபதி தலைமையில், கட்சி தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு நேற்று (20) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்நிலையால் உலகளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன்...
எவன் கார்ட் நிறுவனம் பராமரித்து வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்...
நிதி தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஸவின் பாட்டியான டேசி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு நேற்று...