ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை முன்வைத்து புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகநூல் பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...
காசா பகுதியில் இஸ்ரேலால் தாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்காக உலகப் போர் எதிர்ப்புக் கூட்டணி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட உலக யுத்த எதிர்ப்புக்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்சவை நியமித்தமைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கவும், எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கவும் கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வருவதற்கு சில காலம் எடுக்கும் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் பொருளாதார குழு உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.
"நாங்கள் ஒரு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமித்தமை சட்டபூர்வமானது அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி...