தேசிய செய்தி

நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார் !

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை...

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய, சமூக வலைத்தளங்கள் மீதான தடையை இன்று(03) மாலை 3.30 மணியுடன் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் அனைத்தையும்...

மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்டு கொண்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அச்சம் இன்றி வீதிக்கு இறங்கிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியை கொழும்பில் முன்னெடுத்துள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ள போதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ள போதும் அதனைக்...

ராஜபக்ஸக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவசர கடிதம்

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட கடிதமொன்று அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மல்வத்து பீடத்தின் பொதுத்...

Popular

spot_imgspot_img