விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று வித்தியாசமான ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“சில பதவிகள் கிடைப்பது, ஏற்கனவே இருந்தவற்றையும் இழக்கச் செய்வதற்காகத்தான்.”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில்...