Tag: இலங்கை

Browse our exclusive articles!

வெடுக்குநாறிமலை அராஜகத்துக்கு எதிராக யாழ். பல்கலை முன்றலில் நாளை பெரும் போராட்டம்

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும்...

விளாடிமிர் புட்டின் பெற்றுள்ள அபார வெற்றி

ரஷ்யாவில் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்பது உறுதியாகிறது. மூன்று நாளாக நடைபெற்ற வாக்களிப்பில் புட்டின் அபார வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு காட்டுகிறது. அதன்மூலம் 2030 வரை புட்டின்...

இவர்தான் இலங்கை புட்டின்

இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கான அனைத்து தகுதிகளையும் தான் பூர்த்தி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் தன்னுடைய ஜாதகம் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ரஷ்யாவில் புட்டினைப்...

பிரபலமான மூன்று நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு மரியாதை நிமித்தம் விஜயம் செய்ததுடன், மாகாணத்தின் அபிவிருத்தித்...

மலையக இந்திய வீடமைப்பு! மனோ எம்பி எழுப்பும் கேள்விக்கு அமைச்சர் ஜீவன் பதில் கூறுவாரா?

ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் நன்கொடை...

Popular

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

Subscribe

spot_imgspot_img