தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும்...
ரஷ்யாவில் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்பது உறுதியாகிறது.
மூன்று நாளாக நடைபெற்ற வாக்களிப்பில் புட்டின் அபார வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
அதன்மூலம் 2030 வரை புட்டின்...
இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கான அனைத்து தகுதிகளையும் தான் பூர்த்தி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் தன்னுடைய ஜாதகம் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ரஷ்யாவில் புட்டினைப்...
சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் மாளிகைக்கு மரியாதை நிமித்தம் விஜயம் செய்ததுடன், மாகாணத்தின் அபிவிருத்தித்...
ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் நன்கொடை...